திருச்சி: மணப்பாறை அருகே திருமணம் செய்வதாகக் கூறி சட்டக்கல்லூரி மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வகுத்தாழ்வார்பட்டியில் மாணவியை ஏமாற்றிய இளைஞர் சத்தியமூர்த்தியை அனைத்து மகளிர் போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்…