திருச்சியில் உய்யகொண்டான், கோரையாறு உள்ளிட்ட ஆறுகளில் முதலைகள் இல்லை.: ஆட்சியர் சிவராசு

திருச்சி: திருச்சியில் உய்யகொண்டான், கோரையாறு உள்ளிட்ட ஆறுகளில் முதலைகள் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார். ஆறுகளில் முதலைகள் இருப்பதாக வெளியான தகவல் தவறானது என ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். …

Related posts

புலி நகம், பற்கள் விற்க முயன்ற 3 பேர் சிறையில் அடைப்பு

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து