திருச்சியில் உடற்பயிற்சி கூடத்தின் மேலாளருக்கு அரிவாளால் வெட்டு

திருச்சி: திருச்சியில் உடற்பயிற்சி கூடத்தின் மேலாளர் அருண்பாபு என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. படுகாயமடைந்த அருண்பாபு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தை ஆட்களை ஏவி கொள்ள முயன்றதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது….

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது