திரிபுராவில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: திரிபுராவில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையத்துடன் டிஜிபி நாளை மாலைக்குள் ஆலோசனை நடத்தி கூடுதல் பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும். நவம்பர் 25-ல் தேர்தலுக்கும் நவ.28-ல் வாக்கு எண்ணிக்கைக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில காவல்துறை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. …

Related posts

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து