திமுக பிரமுகர் தலை கூவம் ஆற்றில் வீச்சு: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை ராயபுரத்தில் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் சக்க்ரபாணியின் தலை கூவம் ஆற்றில் வீசபட்டது போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள் , மணலி திமுக நிர்வாகி சக்க்ரபாணியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டிவைத்திருந்த பைனான்ஸ் தொழில் செய்து வந்த சக்கரப்பாணியை கொலை செய்த  தமிம்பானு(40), அவரது உறவினர் வாசிம் பாஷா(36) கைது செய்யப்பட்டனர்  …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி