திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

சென்னை: திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஜெயக்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் அளவுக்கு உகந்த வழக்கு அல்ல இது என்று ஜெயக்குமார் தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது. பழிவாங்கும் நடவடிக்கையாக  வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் ஜெயக்குமார் தரப்பு குறிப்பிட்டிருக்கிறது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்