திமுக தலைவர் மு.க ஸ்டாலினை ஆட்சியமைக்க இன்று மாலைக்குள் ஆளுநர் அழைப்பார்.: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: திமுக தலைவர் மு.க ஸ்டாலினை ஆட்சியமைக்க இன்று மாலைக்குள் ஆளுநர் அழைப்பார் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் மு.க ஸ்டாலின் அளித்துள்ளார். ஆட்சியமைக்க மு.க ஸ்டாலின் உரிமைகோரிய நிலையில் ஆளுநர் மாளிகையில் ஆர்.எஸ். பாரதி பேட்டி அளித்துள்ளார். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்