திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம்

திருவள்ளூர்: பூந்தமல்லி நகர திமுக சார்பில் பாக முகவர்கள் மற்றும் பாக குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் ஆலோசனையின்பேரில் நகர செயலாளர் பூவை எம்.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர நிர்வாகிகள் இ.பழனி, அப்பர் ஸ்டாலின், டில்லி ராணி மலர் மண்ணன், பி.சவுந்தர்ராஜன், ரா.புண்ணியக்கோட்டி, க.ஏழுமலை, ஜெ..சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் எஸ்.அசோக்குமார், துரைபாஸ்கர், நிர்மல்குமார், தங்கம் திருமலை ஆகியோர் வரவேற்றனர். பூந்தமல்லி சட்டமன்ற வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி ஆலோசனைகளை வழங்கி பேசினார். இதில் நகர நிர்வாகிகள், வட்டச்செயலாளர்கள், நிர்வாகிகள், உட்பட பலர் கலந்துகொண்டனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை