திமுக ஆலோசனை கூட்டம்

வில்லிபுத்தூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் வில்லிபுத்தூரில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பங்கேற்று பேசினார். இதில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ரமேஷ், யூனியன் தலைவர் மல்லி ஆறுமுகம், மல்லி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார், வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர் முனியாண்டி, மம்சாபுரம் நகர செயலாளர் உதயசூரியன, மம்சாபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் அய்யனார், மம்சாபுரம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் தங்க மாங்கனி மற்றும் ஆர்விகே துரை உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி

போடியில் கஞ்சா விற்றவர்கள் கைது