திமுகவில் இணைந்த பாஜ மகளிரணியினர்

வாழப்பாடி, செப்.15: வாழப்பாடியில் உள்ள தளபதி முக.ஸ்டாலின் அறிவாலயத்தில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்ஆர்.சிவலிங்கம் முன்னிலையில், கிழக்கு மாவட்ட பாஜ மகளிரணி பொருளாளர் சுமதி தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அப்போது, அவை தலைவர் கருணாநிதி, மாவட்ட திமுக துணை செயலாளர் சின்னதுரை, நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், கெங்கவல்லி நகர செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை