திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 10 நாட்களாக நிற்கும் மாருதி ஆம்னி வேனில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 10 நாட்களாக நிற்கும் மாருதி ஆம்னி வேனில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயமுத்தூர் பதிவு எண் கொண்ட காரில் சூட்கேஸ் ஒன்று இருப்பதால் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்துகின்றனர்….

Related posts

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்

சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது

பெண் டாக்டர் தற்கொலை