திண்டுக்கல் பள்ளபட்டி காய்கறி சந்தை வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக ஆணை: ஐகோர்ட் கிளை

திண்டுக்கல்: பள்ளபட்டி காய்கறி சந்தையை அப்புறப்படுத்த கோரிய வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கலான அறிக்கையில் தேதி, வழக்கு எண் சரியாக இல்லாததால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம் காய்கனி விற்பனையாளர் சங்கம் சார்பில் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது….

Related posts

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை திருவல்லிக்கேணியில் பைக் ரேஸ் ஒட்டியதில் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: 8 பேர் கைது..!!

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு :முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!