திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் மேல்முறையீடு

மதுரை: திண்டுக்கல் தனியார்  நர்சிங் கல்லூரி தாளாளருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யபட்டுள்ளது. கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜமீனை ரத்து செய்ய தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க கல்லூரி தாளாளருக்கு உத்தரவிட்ட வழக்கு விசாரணையை ஒத்திவைத்து  உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது …

Related posts

நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை