திண்டுக்கல் அருகே இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்ய முயன்ற 6 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான சையது இப்ராஹிம், செல்வகுமார், சுந்தரராஜ், விக்னேஷ், அபுதாகீர், கோபாலகிருஷ்ணனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரிடியம் மோசடி கும்பல் சிக்கியது. …

Related posts

தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி, கொழுந்தியாளுக்கு வலை

போதைப்பொருள் விற்பனை செய்வதில் தகராறு ஆட்டோவில் கடத்தி சென்று சரமாரி தாக்கி நண்பர்கள் 2 பேர் கழுத்து அறுத்து கொலை: 4 பேர் கும்பலுக்கு வலை

வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற வாலிபர் அதிரடி கைது: 28 மாத்திரைகள் பறிமுதல்