திண்டுக்கல்லில் கொரோனா சிகிச்சையில் இருந்த பெண் தப்பியோட்டம்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொரோனா சிகிச்சையில் இருந்த பெண் தப்பியோடினார். வேடசந்தூரை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கொரோனா பாதித்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து அந்த பெண் தப்பியோடியுள்ளார். …

Related posts

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கரூர் நில மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு நாளை ஒத்திவைப்பு!