திண்டிவனத்தில் விதிகளை மீறிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: திண்டிவனத்தில் விதிகளை மீறி செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ரெம்டிசிவிர் மருந்து பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, போலி ரெம்டிசிவிர் மருந்து காரணமாக மருத்துவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு