திண்டிவனத்தில் ஏரியின் கரை உடைந்து குடியிருப்பில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

திண்டிவனம்: திண்டிவனத்தில் ஏரியின் கரை உடைந்து குடியிருப்பில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். திண்டிவனம் அய்யந்தோப்பில் உள்ள தாங்கல் ஏரியில் நேற்று இரவு கரை உடைந்து மழை நீர் வீணாக வெளியேறி வருகிறது. 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெல்ல நீர் புகுந்ததால் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. …

Related posts

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்