தாராபுரத்தில் தேசியக்கொடியை அவமதித்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் கைது..!

திருப்பூர்: தாராபுரத்தில் தேசியக்கொடியை அவமதித்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் எபின் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி ஆசிரியர் எபின் தந்து வீட்டு மாடியில் தேசியக்கொடியை கட்டியிருந்தார். வீட்டு மாடியில் கட்டிய தேசிய கொடியில் ஆசிரியர் எபின் எழுதிய வாசகம் சர்ச்ச்சையானதை அடுத்து அவரை கைது செய்தனர். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்