திருப்பூர்: தாராபுரத்தில் தேசியக்கொடியை அவமதித்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் எபின் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி ஆசிரியர் எபின் தந்து வீட்டு மாடியில் தேசியக்கொடியை கட்டியிருந்தார். வீட்டு மாடியில் கட்டிய தேசிய கொடியில் ஆசிரியர் எபின் எழுதிய வாசகம் சர்ச்ச்சையானதை அடுத்து அவரை கைது செய்தனர். …