தாம்பரம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதி

சென்னை: தாம்பரம் சானிடோரியம் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். உடனடியாக தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்