தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் தொழுகை நடத்த பயன்படுத்தப்படும் கட்டிட வாடகைதாரரை வெளியேற்ற ஐகோர்ட் தடை..!!

சென்னை: தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் தொழுகை நடத்த பயன்படுத்தப்படும் கட்டிட வாடகைதாரரை வெளியேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எதிரி சொத்து பாதுகாப்பு சட்டத்தின் கீழான சொத்தில் துணி வியாபாரம் செய்து வரும் பாபு இஸ்மாயில் சாகிப் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. சட்டவிதிகளை பின்பற்றாமல் உடனடியாக காலி செய்யும் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. எதிரி சொத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி, சென்னை ஆட்சியர், புரசைவாக்கம் வட்டாட்சியர் பிப்ரவரி 5க்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். …

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை