தர்மபுரி அருகே பயிர்களை சேதப்படுத்திய யானை பிடிபட்டது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் எரியூர் பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர். பிடிபட்ட யானையை பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவதற்கு முதலுதவி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. …

Related posts

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அமல்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு: நாளை தீர்ப்பு