தருமபுரி மாவட்டத்தில் பணிநிறைவு பெறவுள்ள 3 பிடிஓக்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பணிநிறைவு பெறவுள்ள 3 பிடிஓக்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அரூர், ஏமக்குடியூர், ஏ.பள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பிடிஓக்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குள்ளான பிடிஓக்கள் ஓரிரு மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது….

Related posts

விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!