தருமபுரி அருகே ஆன்லைன் கேம் விளையாடிய இளைஞர் தற்கொலை

தருமபுரி: தருமபுரி அரூர் அருகே ஆன்லைன் கேம் விளையாடிய இளைஞர் பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம், கேரளா லாட்டரியில் ரூ.3 லட்சம் இழந்த வேதனையில் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. …

Related posts

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் மீண்டும் துவங்கிய ரோப் கார் சேவை: 5 நாளில் 1,230 பக்தர்கள் பயணம்

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்