தருமபுரியில் தகராறில் ஈடுபட்டவர்களை தடுக்க சென்றவரின் இருசக்கர வாகனம் எரிப்பு

தருமபுரி: தருமபுரியில் தகராறில் ஈடுபட்டவர்களை தடுக்க சென்றவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். …

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது