தரமான ஜவ்வரிசியை உற்பத்தி செய்ய வேண்டும்; கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை

சேலம்: தரமான ஜவ்வரிசியை உற்பத்தி செய்ய வேண்டும்; கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை விடுத்தார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. …

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை