தம்பதியரை ஏமாற்றி ரூ.54 லட்சம் மோசடி செய்தவர் டெல்லியில் கைது

டெல்லி: நூல் வியாபாரம் செய்யலாம் எனக்கூறி ரூ.54 லட்சம் பெற்று மோசடி செய்து டெல்லியில் தலைமறைவானார் கைது செய்யப்பட்டார். சின்னாளபட்டியைச் சேர்ந்த சசிகுமார், மனைவி ராஜலட்சுமி இருவரும் டெல்லியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். தம்பதியருக்கும், திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் ராஜா என்பருடன் நட்பு ஏற்பட்டது. நூல்வியாபாரம் செய்யவுள்ளதாக கூறிய ராஜாவை நம்பி ரூ.54 லட்சம் பணத்தை ராஜலட்சுமி கடந்த 2019-ல் கொடுத்த நிலையில், ராஜா பணத்துடன் தலைமறைவானதால் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசாரிடம் ராஜலட்சுமி புகார் அளித்தார்.      …

Related posts

76 வயதாகும் மனைவியை கொலை செய்த 84 வயதாகும் கணவர்: கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்

செங்கல்பட்டில் படைபயிற்சி சென்ற நபர் வெட்டிக்கொலை

மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயிலில் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கறிஞர் கைது