தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம்: மாலை 3.31 மணி நிலவரப்படி 4.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது..!!

சென்னை: தமிழகத்தில் 23-வது தடுப்பூசி சிறப்பு முகாமில் மாலை 3.31 மணிவரை 4,23,485 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் முதல் தவணை தடுப்பூசி 90,188 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 3,22,152 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 11,145 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.   …

Related posts

கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் எப்படி தர முடியும்? அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

பல்கலையின் நற்பெயருக்கு ஊறுவிளைவித்தால் சீர்மிகு சட்டப்பள்ளியில் இருந்து மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்: பல்கலை முதல்வர் பாலாஜி எச்சரிக்கை

ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவரை நீட் தேர்வு ஊழல் குறித்து விசாரிப்பவராக நியமித்திருப்பதே மோடி ஆட்சி லட்சணம்: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு