தமிழ்நாட்டில் மதுரையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட கூடுதல் மழை பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மதுரையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட கூடுதல் மற்றும் மிக கூடுதல் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூர் உள்பட 29 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் இயல்பான மழை  பதிவாகியுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்