தமிழ்நாட்டில் மதகலவரங்கள் இல்லை; முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக மதக் கலவரங்களோ, சாதி மோதல்களோ மக்களை பீதிக்குள்ளாகும் குற்றங்களோ இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் அமைதி நிலவுகிறது, துப்பாக்கிச்சூடு இல்லை, கள்ளசாராய இறப்புகளும் இல்லை. 2018-ம் ஆண்டு 17-ஆக பதிவான காவல் நிலைய மரணங்கள் 2021-ல் 4-ஆக குறைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்