தமிழ்நாட்டில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் டெங்கு பரவி வருவதையும் வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சானிடைசர், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வர்த்தக நிறுவனம், அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

சென்னையில் இன்று இடியுடன் மழை பெய்யும்; தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்

ஆர்.எஸ்.எஸ்.-ல் அரசு ஊழியர்: திண்டுக்கல் சீனிவாசன் எதிர்ப்பு

சேலம் பள்ளப்பட்டியில் உள்ள ஏரி பூங்காவில் தீ ஏற்பட்டதால் பரபரப்பு