தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாதம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்!!

டெல்லி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் 4 மாதம் அவகாசம் அளித்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் கோரிய நிலையில் 4 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் சொல்லும் காரணங்கள் மிகவும் மோசமானதாக இருக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்….

Related posts

டெல்லி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு; 13 துறைகளை கவனிக்கும் முதல்வர் அடிசி: 26, 27ம் தேதிகளில் நம்பிக்கை வாக்கெடுப்பு

ஆந்திராவில் 2 இடங்களில் விபத்து; பக்தர்கள் உள்பட 7 பேர் பலி

திருப்பதியில் பரிகார பூஜை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை