சென்னை: இந்தியாவில் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படுகிறது. …