சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 8 மணி நேரத்தில் 17 லட்சத்திற்கும் மேற்பாட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனைப்படைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை தடுப்பூசி இயக்கம் மூலம் 17.04 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. . …