தமிழ்நாட்டில் கடந்த 8 மணி நேரத்தில் 17 லட்சத்திற்கும் மேற்பாட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 8 மணி நேரத்தில் 17 லட்சத்திற்கும் மேற்பாட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனைப்படைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை தடுப்பூசி இயக்கம் மூலம் 17.04 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. . …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை