தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக குமரி மாவட்டம் குழித்துறையில் 5 செ.மீ. மழை பதிவு

கன்னியாகுமரி : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக குமரி மாவட்டம் குழித்துறையில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சிவகாசி, வெம்பக்கோட்டை, மணிமுத்தாறு, திற்பரப்பில் தலா 3 செ.மீ., தேக்கடி, பாபநாசம், மயிலாடியில் தலா 2செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், காட்பாடி, ஆய்க்குடி, சாத்தூர், முதுகுளத்தூர், களியல், கடல்குடி, மாஞ்சோலையில் தலா 2 செ.மீ. மழை பதிவானது.  …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்