தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க தினமும் தொழில் நிறுவனங்களை தொடங்கி வைக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க தினமும் தொழில் நிறுவனங்களை தொடங்கி வைக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தூத்துக்குடியில் சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பேசிய முதல்வர், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் அறைகலன் பூங்கா அமைய உள்ளது பெருமைக்குரியது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் விரைவில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளோம் என்று குறிப்பிட்டார்….

Related posts

பிரபல மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்களை சொந்த மாவட்டத்தில் பணியாற்ற அனுமதிக்க பிரேமலதா கோரிக்கை

பாரதிதாசன் பல்கலையின் அலட்சியம் உயர்கல்வியில் சேர தற்காலிக பட்டச்சான்று வழங்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை