தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறவுள்ளது. …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு