தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 3 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் 3 செ.மீ., பாப்பாரப்பட்டி, செருமுள்ளியில் தலா 2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. சின்கோனா, வேடசந்தூர், மேல் பவானி, சின்னக்கல்லாறு, சோலையாரில் 1 செ.மீ. மழை பெய்தது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு