சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, கரூர், நெல்லையில் மழை பெய்யக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது….