தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு

சென்னை: தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம்  டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தது. ஒன்றிய சுகாதாரத்துறை தமிழகத்துக்கு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்துக்கிடங்கிலிருந்த 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது. அந்த 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 25 பார்சல்கள் புனேவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று பகல் 12.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அவை தடுப்பூசி பார்சல்கள் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி