தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நான் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து உங்களிடம் ஆசி வாங்க வந்துள்ளேன்: எல்.முருகன் பேட்டி

திருப்பூர்: தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நான் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து உங்களிடம் ஆசி வாங்க வந்துள்ளேன் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தினர். அதனால் நேரிடையாக மக்களை சந்திக்க வந்துள்ளோம். அருந்ததியின , பட்டியலின , மலைவாழ்  சமூகத்தினர் அமைச்சரானதால் அவர்களை அறிமுகப்படுத்தவிடாமல் செய்தனர். நாடாளுமன்றத்தில் அருந்ததியினரை மத்திய இணையமைச்சராக்கி அழகு பார்த்திருக்கிறார் பிரதமர் எனவும் கூறினார். …

Related posts

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தற்கொலைக்கு சமம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி