தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சி பீகாரிலும் மலரட்டும்: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

சென்னை: குறுக்கு வழிகளில் ஆட்சிகளை பிடித்த பாஜகவுக்கு பீகாரில் மரண அடி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கையிட்டார். தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சி பீகாரிலும் மலரட்டும். மதவாத பாஜக- ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை மத்தியில் இருந்து விரட்ட மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணையட்டும் என தெரிவித்தார்.   …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்