தமிழ்நாட்டின் கஜானாவை காலி செய்து ரூ.5 லட்சம் கோடி கடன் வைத்துச் சென்றது அதிமுக ஆட்சி!: பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!!

மதுரை: தமிழ்நாட்டின் கஜானாவை காலி செய்து ரூ.5 லட்சம் கோடி கடன் வைத்துச் சென்றது அதிமுக ஆட்சி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சி ரூ.5 லட்சம் கோடி கடன் வைத்துச் சென்ற நிலையிலும், திமுக அரசு மக்களுக்கு தலா ரூ.4,000 வழங்கியது என்று குறிப்பிட்டார். …

Related posts

11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு