தமிழ்நாடு முழுவதும் சிவில் சப்ளை சிஐடி போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 45 டன் ரேசன் அரிசி பறிமுதல்; 26 பேர் கைது..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சிவில் சப்ளை சிஐடி போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 45 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்ட 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை