தமிழ்நாடு முழுவதும் சிவில் சப்ளை சிஐடி போலீசார் நடத்திய சோதனையில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 23 பேர் கைது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சிவில் சப்ளை சிஐடி போலீசார் நடத்திய சோதனையில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை கடத்திய 23 பேர் கைது செய்யப்பட்டு 3 லோடு வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தொடர்பாகவும் 2 பேரை  கைது  செய்துள்ளனர். …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு