தமிழ்நாடு பாடநூல்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களில் இருந்த சாதியை குறிக்கும் சொற்கள் நீக்கம்

சென்னை: தமிழ்நாடு பாடநூல்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களில் இருந்த சாதியை குறிக்கும் சொற்கள் நீக்கப்பட்டுள்ளது. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பெயரில் இருந்த அய்யர் என்ற சொல் 12- வகுப்பு தமிழ்ப் பாடநூலில் நீக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்து பள்ளி கூடங்கள் என்ற பெயரில் உ.வே.சா. எழுதிய பாடம் என்று புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பாடத்தை எழுதிய உ.வே.சாமிதார் என்றே 12-ம் வகுப்பு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுளள்து. …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி