சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. மறைந்த சுதந்திர போராட்ட வீரர் கி.துளசி அய்யா வாண்டையார், நடிகர் விவேக்கிற்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். …