தமிழ்நாடு காவல்துறையில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எஸ்.பி. அந்தஸ்தில் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அமலுக்கு வந்தது….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு