தமிழ்திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு கல்வி உதவித்தொகை: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 2 ஆண்டுக்கு மாதம் ரூ.1,500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. திறனறிவு தேர்வில் தேர்வு செய்யப்படும் 1,500 பேருக்கு பள்ளி கல்வித்துறை மூலம் உதவித்தொகை வழங்கப்படும். 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வில் கலந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை