தமிழையும் ,தமிழ்நாட்டையும் விட்டு விடாதீர்கள்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

துபாய்: மரம் எவ்வளவு உயரமாக வளர்ந்தாலும் அது வேரை விட்டு விடுவதில்லை. அதை போல் தமிழையும் ,தமிழ்நாட்டை விட்டு விடாதீர்கள் என ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நம்மில் ஒருவர் நம்ம முதல்வர் நிகழ்ச்சியில் தமிழர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அயலக மண்ணில் இருக்கிறேனா அல்லது தமிழ்நாட்டில் இருக்கிறேனா என்று தெரியாத அளவிற்கு அன்பில் மிதந்தேன் என ஸ்டாலின் கூறினார். …

Related posts

மத்திய கிழக்கில் போர் பதற்றம் இஸ்ரேலை ஈரான் எந்நேரத்திலும் தாக்கும்: அமெரிக்காவின் எச்சரிக்கையால் பரபரப்பு

பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி போராட்டம்; வங்கதேசத்தில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்: 14 போலீசார் உள்பட 91 பேர் பரிதாப பலி

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக இங்கிலாந்தில் வன்முறை: 100க்கும் மேற்பட்டோர் கைது