தமிழர்களின் கலாச்சாரம், வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருப்பது பாஜக மட்டுமே: சி.டி.ரவி

சென்னை: தமிழர்களின் கலாச்சாரம், வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருப்பது பாஜக மட்டுமே என பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறினார். பிரதமர் மோடி மீது தவறான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி கூறியுள்ளார். சீன அதிபர் இந்தியா வந்த போது அவரை சந்திக்க மாமல்லப்புரத்தை தேர்வு செய்தவர் பிரதமர் மோடி. தமது உரையில் திருக்குறள், கணியன் பூங்குன்றனார், பாரதியார் கவிதையை குறிப்பிட்டுள்ளார் பிரதமர் எனவும் கூறினார். …

Related posts

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி

சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்: தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர்; பவளவிழாவை குறிக்கும் விதத்தில் 75,000 பேருக்கு இருக்கைகள்

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்